Friday, November 2, 2012

தர்மமே ஸ்ரீராமனாக வடிவெடுத்து வந்தது







தர்மமே ஸ்ரீராமனாக
வடிவெடுத்து வந்தது என்பார்

அதனால்தான் ஸ்ரீராமனை
வழிபடுபவர்களும்தர்மத்தை
வாழ்வில் கடைபிடிக்கவேண்டும்
என்பது விதி.

ஸ்ரீராமனை அடைய நினைப்பவன்
இந்த உலக போகங்களில்
மூழ்கிட நினைத்தால்
அவன் அருள் கிட்டாது

அதனால்தான் ஸ்ரீ தியாகராஜா ஸ்வாமிகள்
மன்னன் அளித்த நவ நிதியையும்
ஏற்க மறுத்துவிட்டார்.

ராம பக்தர்கள் இந்த உண்மையை
அறிந்துகொள்ளவேண்டும்.

2 comments:

  1. படமும் கருத்துக்களும் அருமை ஐயா...

    நன்றி...

    ReplyDelete
  2. பாராட்டுக்கு நன்றி

    ReplyDelete