Sunday, November 17, 2013

கற்பூர ஒளியினிலே கந்தாஉன் காட்சி கண்டேன்....

கற்பூர ஒளியினிலே 
கந்தாஉன் காட்சி  கண்டேன்....  



10 comments:

  1. மனம் மகிழ்ந்தேன் ஐயா... இனிய கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. பிறர் மகிழ்ச்சியில்தான் நம் மகிழ்ச்சி உள்ளது.
      உங்களுக்கும் என் மனம் கனிந்த கார்த்திகை தீபம்
      திருநாள் வாழ்த்துக்கள்.

      Delete
  2. அருமையான பகிர்வு. பாராட்டுக்கள். நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றிகள்.VGK

      Delete
  3. ஒளிக்காட்சி நிறைவு..!

    ReplyDelete
    Replies
    1. நன்றி
      நிறைவே காணும் மனம் வேண்டும்
      இறைவா அதை நீ தர வேண்டும்

      Delete
  4. விழியில் விழுந்து இதயம் கவர்ந்த பதிவு! நன்றி!

    ReplyDelete
  5. விழிக்கு துணை நின் மென்மலர் பாதங்கள்
    பயந்த தனி வழிக்குத் துணை முருகா உன் நாமங்கள்
    நன்றி

    ReplyDelete
  6. இந்த கற்பூரம் ஒளியினிலே கந்தா உன் காட்சி கண்டேன் முழு பாடல் வரிகள் கிடைக்க ஏற்பாடு செய்தால் மிகவும் சந்தோஷ மாக இருக்கும்.

    ReplyDelete