Friday, November 8, 2013

குழந்தையும் தெய்வமும்

குழந்தையும் தெய்வமும் 

குழந்தையும் தெய்வமும்
குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்துவிடும்
மனத்தால் ஒன்று

கள்ளமில்லா உள்ளத்தினால்
பிள்ளைகளெல்லாம்
கண்ணெதிரே காணுகின்ற
தெய்வங்களானார் .


8 comments:

  1. கள்ளமில்லா உள்ளத்தினால்
    பிள்ளைகளெல்லாம்
    கண்ணெதிரே காணுகின்ற
    தெய்வங்களானார்

    தெய்வம் இருப்பது எங்கே ..??
    அது இங்கே.....!!!

    ReplyDelete
    Replies
    1. இங்கு அங்கு எனாதபடி எல்லா இடத்திலும் பரவியுள்ளது பரப்ரம்மம்

      Delete
  2. தெய்வீகமான குழந்தைப்பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    //தெய்வம் இருப்பது எங்கே ..?? அது இங்கே.....!!!//

    எல்லாமே இதில் அடங்கிப்போயிடுத்து. நான் என்ன புதுசாச் சொல்ல இருக்கு? ;)

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. சொல்ல சொல்ல இனிக்குதடா
      முருகா உன் நாமம் .

      Delete
  3. முருகன் வேடமணிந்துள்ள குழந்தை யாரோ?

    பெண் குழந்தை என நான் நினைக்கிறேன். சரியா அண்ணா?

    ReplyDelete
    Replies
    1. இவன் சித்தப்பாவின் பேத்தி
      முருகன்போல் வேடமிட்டதை
      கணினியில் மயிலோடும்,
      மஞ்சள் வெயிலோடும் இணைத்து
      உலவ விட்டிருக்கிறேன்

      Delete
    2. தகவலுக்கு மிக்க நன்றி. அந்தக்குழந்தைக்கும் என் ஸ்பெஷல் பாராட்டுக்கள். தங்களின் அற்புத கணினி வேலைகளுக்கும் பாராட்டுக்கள். ;)

      எதையும் எதையோடும், யாரையும் யாரோடும் இணைக்கும் திறமையுள்ள தங்களைக் கண்டு நான் ஒருபுறம் அஞ்சுகிறேன். மறுபுறம் மகிழ்கிறேன்.

      அண்ணாவின் செயல்கள் ஆக்கபூர்வமாக மட்டுமே இருக்கும் என்பதில் அடியேனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.

      Delete
    3. நம்பிக்கை வீண் போகாது.
      இவன் ராம பக்தன். அச்சத்தை போக்குபவன்
      அச்சம் ஓட்டுபவன் அச்சம் ஊட்டுபவன் அல்ல

      உங்கள் பாராட்டுக்கு நன்றி.
      அவர்களுக்கு தெரிவிக்கின்றேன்.

      Delete