Friday, April 26, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்((26)


தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள்((26)






















இராமா நீயே என்னை 
பரிவுடன் காத்தருள வேண்டும் 

எளியவரைக் காப்பவனே!
நான் பிற தெய்வங்களை வேண்டேன்
யானைக்குக் கூட வரமளித்தவனே !
நீயே என்னை பரிவுடன் 
காத்தருலவேண்டும்

தேவருள் சிறந்தவனே!
அற்புதமான உன் திருநாமத்தையே
 என் ஜீவனமாக கொண்டுள்ளேன். 

(கீர்த்தனை-பருலன்னு வேடனு (277)-ராகம் பலஹம்ச-தாளம்-ஆதி)

இந்த கீர்த்தனையில் இராம நாமத்தையே 
ராம பக்தன் ஜீவனமாக கொள்ள வேண்டும்
 என்று வலியுறுத்துகிறார் ஸ்வாமிகள். 

2 comments:

  1. எல்லோரையும் காத்தருள வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் காத்தருள்வான்
      நம்பிக்கையோடு இருங்கள்

      Delete