Friday, April 26, 2013

மகான் சேஷாத்ரி ஸ்வாமிகள் (2)


மகான் சேஷாத்ரி ஸ்வாமிகள் (2)






















மகான் சேஷாத்ரி ஸ்வாமிகள் 
கருணைக்கடல் 

அன்புக்கு வசப்பட்டு
ஆனந்தத்தை அள்ளித்தரும் 
வற்றாத ஜீவ நதி 

மன இருளை போக்கும்
மங்காத ஒளி

இகபர சுகத்தை 
அள்ளித்தரும் 
கர்ப்பகவிருஷ்ம்

உடல்பிணி, உள்ளப்பிணியை
நீக்கி பிறவி பிணியையும் 
வேரறுக்கும் 
தெய்வ அருள் பெற்ற ஞானி 

அவர் வடிவத்தை வணங்கினால் 
போதும் வாழ்வு வளமாகும்

அவர் நாமம் சொன்னால் போதும்
நம் பாவவினைகள் தீயில் 
பஞ்சாய் பொசுங்கிவிடும்

பார்ப்பதற்குதான் நோஞ்சான் 
யாருக்கும் அஞ்சான்
எதற்கும் அஞ்சான் 

அட்டமாசித்திகளையும் தன்
வசத்தில் கொண்டான் 

அருணையில் சுற்றிதிரிந்தான் 
அயராமல் 40 ஆண்டுகள்

இன்றும் அங்கு தான் 
உறைகின்றான் 

அவன் ஆஸ்ரமதிற்கு வரும்  
அடியவர்களில் 
அல்லல் போக்குவதற்கு.

அவன் நாமம் ஒன்றே போதும்
கலியில் நம்மை பிடித்துள்ள 
கிலிகள் போக  

ஓம் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே!

ஓம் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே!

2 comments:

  1. ஓம் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே!
    சரணம் சரணம் .........

    ReplyDelete
  2. ஓம் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே...

    ReplyDelete