Saturday, April 20, 2013

கனவா இல்லை நனவா


கனவா இல்லை நனவா



கற்பூர ஒளியினிலே
அனுமந்தா உன்
காட்சி கண்டேன்

நான் காண்பது
கனவா இல்லை நனவா
என்று நான் திகைத்திட்டேன்

எனினும் என் மனது
அது நீதான் என்று
நினைக்கிறது.

அந்த நினைவு என் நெஞ்சில்
நீங்காது எப்போதும்
உன் தெய்வம்
ராமனை என்னை
நினைக்க செய்யட்டும்

ஜெய் மாருதி
ஜெய் ஸ்ரீராம்

2 comments:

  1. ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் ஸ்ரீராம்..

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம்.. ஜெய் ராம்.. ஜெய்ஜெய் ராம்..

      Delete