Friday, May 23, 2014

காக்கும் தெய்வங்களே வணக்கம்

காக்கும் தெய்வங்களே 
வணக்கம் 





ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 

பாற்கடலில் பள்ளி கொண்ட
கருணைக்கடலே
கார்மேக வண்ணா

பரந்தாமா பக்தர்களைக் காக்க
புவியில் அர்ச்சாவதாரமாய்
நிலை கொண்ட நாராயணா

ஆவியாய் அண்டத்தில் திரியும்
உயிர்களுக்கு உடல்தந்து,
இருக்க இடம் தந்து
உணவுதந்து உதவும்
புவியன்னையே

உலகில் இன்பமுடன் செழிப்புடன் வாழ
அறம்  வளர்க்க வகை செய்யும்
செல்வமகளே

அனைவரையும் பெற்ற
திருமகள் அன்னையே

உங்கள் அனைவருக்கும் கோடி
கோடி வணக்கங்கள். 

3 comments:

  1. எங்கள் நமஸ்காரங்களும்!

    ReplyDelete
  2. Replies
    1. வணங்குவதற்க்குதானே தலை உள்ளது

      Delete