Sunday, December 7, 2014

எங்கும் நிறைந்தவன் நரசிங்கன்








 எங்கும்  நிறைந்தவன் நரசிங்கன்


​எங்கும்  நிறைந்தவன்
நரசிங்கன்

என்னுள்ளத்தில் என்றும்
குடிகொண்டவன் .

மிடி தீர்ப்பவன்

அடியார்களை கண் இமைபோல்
கருத்தோடு காப்பவன்

ஏற்றம் தருபவன்

எண்ணுவோருக்கு எழிலாய்
காட்சி தருபவன்

என்றும் அவன் பாதம்
சரணங்களே. 

4 comments:

  1. ஏற்றம் தந்து அனைவரையும் காக்க வேண்டும் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. கூற்றம் வரும்போது
      சுற்றம் உதவாது
      கூவி அழைத்தால்
      வரும் அவனைத் தவிர

      Delete
  2. //எண்ணுவோருக்கு எழிலாய்காட்சி தருபவன்
    என்றும் அவன் பாதம் சரணங்களே!..//

    அவனன்றி நமக்கு யார் துணை!..

    ReplyDelete
    Replies
    1. அவனின் கருணைக்கு யார் இணை?

      Delete