Monday, April 28, 2014

வரம் தரும் வரதன்

வரம் தரும் வரதன் 




கரியைக் காத்த அத்திகிரி  வரதனே
பிரமனின் வேள்வியில் தோன்றியவனே
இவ்வுலகில் இன்பமாய் வாழ
என்றும் உம்  திருவடிகளே துணை.

5 comments:

  1. Replies
    1. நம் தலை அதற்குத்தான் இருக்கிறது.

      அற்பப் பலன்களுக்காக கண்டவர்களின் காலில் விழுவதை விடுத்து நம்மை பந்தங்களிலிருந்து விடுவித்து முக்தியை அளிக்கும் அத்திகிரி அருளாளனின் பாதங்களை சரண் புகுவோம்.

      தனக்கு உவமையில்லாத் தலைவனை
      தேவாதி தேவனை வணங்கி மகிழ்வோம்

      Delete
  2. அனைவரும் இன்பமாய் அன்புடன் வாழ வரமருள்வாய் பெருமாளே!

    ReplyDelete
  3. நாம் இன்பமாய் வாழ
    பிறருக்கு மனத்தால், செயலால் ,சொல்லால்
    துன்பத்தை தராமல் இருக்கவேண்டும்.

    பிறர் நமக்கு துன்பம் தந்தாலும்
    அதை பொருட்படுத்தாது ,
    விரோதம் பாராட்டாமல் இருக்க
    பழக வேண்டும்.

    ReplyDelete