Saturday, April 2, 2016

இசையும் நானும் (119)

இசையும் நானும் (119)

இசையும் நானும் (119)


இசையும் நானும் என்னும் தொடரில் 

என்னுடைய  119வது  காணொளி 

மவுத்தார்கன் இசை -தமிழ்    பாடல்-

மலருக்கு தென்றல் பகையானால் ....

என்னும்  இனிமையான  பாடல்.





மலருக்கு தென்றல் பகையானால் 

அது மலர்ந்திட கதிரவன் துணையுண்டு 

நிலவுக்கு வானம் பகையானால் 
அது நடந்திட வேறு வழியேது (மலருக்கு) 

பறவைக்கு சிறகு பகையானால் 
அது பதுங்கி வாழ்ந்திட கால்களுண்டு 
உறவுக்கு நெஞ்சே பகையானால் 
மண்ணில் உயிரினம் பெருகிட வழியேது (நிலவுக்கு)(மலருக்கு) 

படகுக்கு துடுப்பு பகையானால் 
அங்கு பாய் மரத்தாலே உதவியுண்டு 
கடலுக்கு நீரே பகையானால் 
அங்கு கதை சொல்லும் அலைகளுக்கிடமேது (மலருக்கு )

கண்ணுக்கு பார்வை பகையானால் 
அங்கு கருத்தால் உணர்ந்திட வழியுண்டு 
பெண்ணுக்கு துணைவன் பகையானால் 
அந்த பேதையின் வாழ்வில் ஒளியேது (மலருக்கு)
நிலவுக்கு வானம் பகையானால் 
அது நடந்திட வழியேது (மலருக்கு)

<iframe width="420" height="315" src="https://www.youtube.com/embed/rD8L8AAstjY" frameborder="0" allowfullscreen></iframe>

No comments:

Post a Comment