Tuesday, October 15, 2013

அனுமனைதுதிப்போம்

அனுமனை துதிப்போம் 




அனுமனை துதிப்போம்
அனுதினமும் அல்லல்கள் இன்றி
ஆனந்த வாழ்வு வாழ்வோம்

கிளைக்கு கிளை தாவும்
மந்தி போன்ற குணம்
கொண்ட மனதை
மாருதியில் திருவடிகளில்
ஒப்படைப்போம்

ஒருமையுடன் சிந்தித்து
செயல்பட்டு வெற்றிகளைக்
குவிப்போம்.

பிறவிக் கடலை எளிதாய்த்
தாண்டும் உபாயம்
இராம நாமம் சொல்வதே

இராம பக்தி ஏற்பட வேண்டி
அனுதினமும் துதிப்போம்
அனுமனின் திருவடிகளை

ஜெய் மாருதி
ஜெய் ஸ்ரீராம் 

10 comments:

  1. Replies
    1. ஜெய் மாருதி
      ஜெய் ஸ்ரீராம்

      Delete
  2. அருமை ஐயா... ஜெய் ஜெய் ஸ்ரீராம்...

    ReplyDelete
    Replies
    1. ஜெய் மாருதி
      ஜெய் ஸ்ரீராம்

      Delete
  3. அனுமனை துதிப்போம் அனுதினமும்
    அல்லல்கள் இன்றி ஆனந்த வாழ்வு வாழ்வோம்

    ReplyDelete
    Replies
    1. ஜெய் மாருதி
      ஜெய் ஸ்ரீராம்

      Delete
  4. //பிறவிக் கடலை எளிதாய்த் தாண்டும் உபாயம் இராம நாமம் சொல்வதே

    இராம பக்தி ஏற்பட வேண்டி அனுதினமும் துதிப்போம் அனுமனின் திருவடிகளை

    அனுமனை துதிப்போம் அனுதினமும் அல்லல்கள் இன்றி ஆனந்த வாழ்வு வாழ்வோம் //

    அருமையாகச் சொன்னீர்கள் அண்ணா,

    அனுமனால் தங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு புகைப்படம் மாற்றப்பட்டு விட்டது. ஒரு 10 வயது குறைந்தாற்போல ஜோராக ஆகி விட்டீர்கள். மகிழ்ச்சியாக உள்ளது.

    மீண்டும் போய் சரிபார்க்கவும். http://gopu1949.blogspot.in/2013/10/65-3-4.html

    ReplyDelete
  5. அனுமனை துதிப்போம்
    அனுதினமும் அல்லல்கள் இன்றி
    ஆனந்த வாழ்வு வாழ்வோம்

    ReplyDelete
    Replies
    1. ஜெய் மாருதி
      ஜெய் ஸ்ரீராம்

      Delete