Thursday, August 27, 2015

அச்சமில்லை அச்சமில்லை


அச்சமில்லை அச்சமில்லை 

அகக் கடலில்
எழும் எண்ணங்கள்

அலைகடலில் அரிதுயிலும்
அரங்கனை நினைப்பவர்க்கு

காணாமல் போய்விடும்
அக்கணமே (அகக்)





















அச்சமில்லை அச்சமில்லை
ஹரியை நினைப்பவர்க்கு

மிச்சமில்லை மிச்சமில்லை
என்று நீங்கிடும் அவர்களை
சூழ்ந்த வினைகள் யாவும் (அகக்)



















ஓவியம் -தி.ரா.பட்டாபிராமன் 


அறிவைத் தந்திடும்
ஹரியின் நாமம்

ஆற்றலைத் தந்திடும்
அவனின் லீலைகள்



ஆனந்தம் தந்திடும் அவன்
புகழ் பாடும் இனிய கீதம்

உள்ளத்தில் அமைதியை
அளித்திடும் அவன் தரிசனம்    (அகக்)

8 comments:

  1. comments from
    Vs Krishnan
    6:58 PM (4 minutes ago)

    to me
    Thank you for highlighting the greatness of Hari. His name symbolises happiness. When we recite His name, all our fears and apprehensions disappear and our heart will be filled with peace and happiness.

    Krishnan .

    ReplyDelete
    Replies
    1. SriHari will wipe out all our
      fears and tears.
      and make us cheers.

      Delete
  2. அலைகடலில் அரிதுயிலும் அச்சுதனைக் கேசவனை மாயவனை
    அகக்கடலுள் கொண்டார்க்கு அச்சமும் ஏது!.. ஆனந்தமே பாடு!..

    ReplyDelete
  3. அந்தரங்கம் யாவும் அந்த ரங்கன் அறிவான்!

    ReplyDelete
    Replies
    1. அரங்கம் யாவும்
      அந்த ரங்கனே

      Delete
  4. அருமை என்றும் ரங்கன் நாமம்.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் பொறுமை வேண்டும்
      பெருமை வாய்ந்த
      அவன் அருளை பெற

      Delete