Monday, March 4, 2013

அகிலாண்டேஸ்வரி என் தவம் பலிக்கும் நாள் எந்நாளோ


அகிலாண்டேஸ்வரி
என் தவம் பலிக்கும்
நாள் எந்நாளோ 


























ஹரனை குறித்து
தவமிருந்தாய்

அகிலத்தை காக்கும்
 ஈசனுடன் இணைந்தாய்

அகிலாண்டேஸ்வரியும் ஆனாய்
ஆனைமுகனை
மகனாய் அடைந்தாய்

அழகன் முருகனை
உலகை சுற்றிவரசெய்தாய்
குன்றுதோறும் குடியிருந்து
குவலயத்தை காக்க

உன் தவம் பலித்தது
என் தவம் பலிக்கும்
நாள் எந்நாளோ

நீ சொல்லாய்
அம்பிகையே.

2 comments: