Friday, January 1, 2016

இயற்கையின் எதிரிகள்


இயற்கையின் எதிரிகள் 

இயற்கையின் எதிரிகள்
மனித வடிவில் உலவும்
சுயநல மிருகங்களே

ஒரு அற்ப காரணத்திற்க்காக
ஒரு பசுமை பகுதியையே
அழித்து எரித்து சாம்பலாக்கிவிட்டனர்.

Image result for snakes images

காரணம்- சில நாட்களுக்கு முன் பெய்த
மழையில் தண்ணீர் தேங்கியதால் ஒரு
பாம்பு வீட்டிற்குள் புகுந்து விட்டது.
அதை அந்த தெருவே கூடி அடித்து
கொன்றதுமட்டுமல்லாமல்
அது வாழுமிடத்தையும் எரித்து சாம்பலாக்கிவிட்டனர்.

அரசு பாம்புகளைப் பற்றிய அச்சத்தை போக்க
இயக்கம் நடத்தி  ஒவ்வொரு பகுதியிலும்
ஒரு நபருக்கு பயிற்சி அளித்து பாம்புகளை கவனமாக
பிடித்து காடுகளில் விட நடவடிக்கை
எடுக்கவேண்டும்.
காணொளி. இணைப்பு 


No comments:

Post a Comment