Wednesday, January 9, 2019

இசையும் நானும் (345)-திரைப்படம்- ராமு(1966) பாடல்-பச்சை மரம் ஒன்று.


இசையும் நானும் (345)-திரைப்படம்- 

ராமு(1966)

 பாடல்-பச்சை மரம் ஒன்று.


இசை -எம்.எஸ்.விஸ்வநாதன்

குரல்: பி.சுசீலா

வரிகள்:  கண்ணதாசன் 


MOUTHORGAN VEDIO-345



பச்சை மரம் ஒன்று.
இச்சை கிளி ரெண்டு 
பாட்டு சொல்லி தூங்க வைப்பேன் ஆரீரோ..(2)

அள்ளித் தந்த அன்னை 
சொல்லித் தந்த தந்தை 
உள்ளம் கொண்ட பிள்ளை நானல்லவோ 

கட்டித் தங்கம் என்று 
கன்னம் தொட்டுக் கொண்டு 
ஆசை முத்தம் தந்தேன் ஆரிரரோ..(2)(பச்சை)

பெட்டைக் கிளி கொஞ்சும் 
பிள்ளைக் கிளி பாடும் 
தந்தைக் கிளி அங்கே தேடி வரும் (2)

இன்பம் என்ற போதும் 
துன்பம் வந்த போதும் 
என்றும் எங்கள் சொந்தம் மாறாது.(2)(பச்சை)

பாட்டு சொல்லி தூங்க வைப்பேன் ஆரீரோ..(2)




2 comments:

  1. மிகவும் பிடித்த பாடல்...

    தங்களின் கைவண்ணம் அருமை ஐயா...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் எல்லாம் பல ஆண்டுகளாக நீங்கள் தொடர்ந்து தரும் ஊக்கம்தான்.

      Delete