Wednesday, January 9, 2019

காணாமல் போய்விட்ட நாதஸ்வரம்

காணாமல் போய்விட்ட நாதஸ்வரம்

காணாமல் போய்விட்ட நாதஸ்வரம்

સંબંધિત છબી


தமிழ்நாட்டின் பாரம்பரியமான நாதஸ்வரம்
இன்றுகாணாமல் போய்விட்டது.

எங்கு பார்த்தாலும் குத்து திரைப்பட பாடல்கள்தான் காதைக்
கிழிக்கிறது

முன்னொரு காலத்தில் திருவாடுதுறை.ராஜரத்தினம், வேதாரண்யம் வேதமூர்த்தி ,என்.பி.என்.பொன்னுசாமி, காருகுறிச்சி .அருணாச்சலம் ,நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் ,பொன்னுத்தாயி போன்ற பல மேதைகள் நாதஸ்வர  உலகில் கோலோச்சிய கோலோச்சிய காலம் மலையேறி போய்விட்டது.

கோயில் திருவிழாக்களிலும் திருமண மேடைகளில் தாலி  கட்டும்போது கெட்டி மேளம் அடிப்பதற்கும் நாதஸ்வரம்  பயன்படும். நிலைக்கு மட்டும் வந்துவிட்டது.

ஆனால் ஸ்ரீலங்காவில் மக்கள் மிகவும் விரும்பி ரசிக்கும்இசைக் கருவிகளில் ஒன்றாக நாதஸ்வரம் இருந்து வருகிறது.

சமீபத்தில் ஒரு காணொளியைக் கண்டேன். திரைப்பட பாடல்களை எவ்வளவு அருமையாக இசைக்கிறார்கள்! நீங்களும் அதை கேட்டு இன்புறுங்கள்.

images courtesy-google images

No comments:

Post a Comment