Saturday, January 7, 2012

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தர்களை நினைத்தால்

நெஞ்சு பொறுக்குதில்லையே
இந்த நிலை கெட்ட மாந்தர்களை
நினைத்தால் 

அனைத்தும்  அவன் செயல் என்பார்
ஏதாவது நடந்துவிட்டால் பிறர் மீது
சுமத்துவார் குற்றம் 
அத்துடன் விடுவாரா அம்மனிதர் 
அனைத்தையும் அடித்து நொறுக்கிடுவார்
அனைவரையும் அல்லல்பட வைத்திடுவார் 
ஓயாமல் புலம்பிடுவார் 
என்றுதான் இவர்கள் திருந்திடுவாரோ 
நடந்தததை ஏற்று இனி   நலமாக 
வாழ வழி தேடுவாரோ 
யாமறியேன் 
  

No comments:

Post a Comment