Tuesday, November 1, 2011

புன்னகை


புன்னகை தவழும் முகத்தை காண்பது இன்பம்
அது காண்பவர் முகத்திலும் புன்னகையை
வரவழைக்கிறது.எந்த உறவானாலும் ஒருவருக்கொருவர்
உள்ளன்போடு உறவாடி மகிழ்ச்சியோடுதான்
வாழ விரும்புகிறார்கள்.எல்லாவற்றிலும்
மோன நிலையில் புன்னகை தவழும் இறைவடிவங்களை
தரிசிப்பதே இன்பத்தை தரும்.மன சாந்தியை தரும்.
இதை உணர்ந்தவர்கள் அடிக்கடி ஆலயங்களுக்கு
சென்று இறைவனை தரிசித்து இன்பம் பெறுகின்றனர்.

1 comment:

  1. புன்னகை, புன்னகை மாறாமல்...

    ReplyDelete