Friday, November 4, 2011


அவரவர் தன கடமைகளை ஒழுங்காக செய்து வந்தால் இறைவன் தானே அவர்களை தேடி சென்று அருள் புரிவான்
குகன் கங்கை கரையில் ஒரு படகோட்டி .ராமபிரான் அவன் இருக்கிமிடம் சென்றே அருள் செய்தான்
ஜடாயு தசரதனின் நண்பன் என்ற காரணத்தால் தன தந்தையை போல் கருதி அவனுக்கு ராமபிரான் ஈம கிரியைகளை செய்தான்
முனிவர்களுக்கு சேவை செய்து ராமபிரானிடம் பக்தி செய்து வந்த சபரிக்கு தானே நேரில் சென்று அருள் செய்தான்.
தன கடமைகளை ஒழுங்காக செய்து கொண்டு ராமபிரானை நினைத்து வணங்கி வந்தால் இக்காலத்திலும் அவன் அருள் நிச்சயம் கிட்டும்

No comments:

Post a Comment