Thursday, December 1, 2011


இன்று யோகி ராம்சுரத்குமார் பிறந்தநாள்
காசியில் பிறந்து அண்ணாமலையில் சுற்றி திரிந்து
அங்கேயே அயிக்கியமான மகான்
ராம நாமத்தை ஜபித்தால் உயர்ந்த நிலையை அடையலாம்
என்று நம் கண் முன்னே நிரூபித்து காட்டியவர்
அவர் காட்டிய வழியில் சென்று நாமும் உய்வோம்

No comments:

Post a Comment