Sunday, January 20, 2013

எல்லாம் ஒருவனே (குருவாயுரப்பன் சுப்ரபாதம்)


ஹே குருவாயூரப்பா!
பக்தர்கள்

உன்னை கேரளத்தில்
வாதபுராதிநாதன்
என்று அழைக்கிறார்கள்






















ஆந்திர தேசத்தில் வெங்கடேசன்
என்று அழைக்கிறார்கள்




















திராவிட நாட்டில் குணசீலன்
என்று அழைக்கிறார்கள்.



































எல்லாம் ஒருவனே
(குருவாயுரப்பன் சுப்ரபாதம்)

மேற்க்கண்ட ச்லோகத்திர்க்காக முதலில் வெங்கேடேச பெருமானையும், அடுத்து குருவாயுரப்பனையும் வரைந்தேன். குணசீலபெருமானை வரைய பல ஆண்டுகளாக முயற்சி செய்து தற்போது வரைந்து முடித்துவிட்டேன், அந்த படம்தான் மேலே வெளியிட்டுள்ளேன். என் வேண்டுதலை பூர்த்தி செய்த குருவாயூரப்பனுக்கு அனந்தகோடி நமஸ்காரம். 

4 comments:

  1. Dear Sir,
    I saw all your drawings and shared with my family members. Really all the drawings (pencil sketches, Ball point pen sketches Metal foil arts) all are really very nice. And also saw the article of Sivapurapatti, Mayurarudar. I have shared the same with my Facebook friends.
    We are really very thankful for sharing the articles.
    My family members joins me in conveying their respects to you for sharing these articles.
    with warm regards .
    K.Panchanathan.

    ReplyDelete
    Replies
    1. முதன்முதலாக என் வலைப்பதிவிற்கு வருகைதந்து படங்களையும், தகவல்களையும் கண்டு ரசித்து ஆக்கபூர்வமான கருத்துக்களை பகிர்ந்துகொண்டமைக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்
      என்னுடைய பிறிதொரு வலைபதிவில் நிறைய படங்களை வெளியிட்டுள்ளேன் நேரம் இருப்பின் காண வேண்டுகிறேன். அதன் இணைப்பு கீழே
      ;http://kankaatchi.blogspot.in/2013/01/ball-point-pen-sketches_9.html

      Delete
  2. குருவாயூரப்பனுக்கு அனந்தகோடி நமஸ்காரம்.

    அனைத்தும் பேசும் படங்களாக நிறைவளித்தது ..

    தங்களின் திறமைக்கு பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் தங்கள் மேலான கருத்துக்களுக்கும்,பாராட்டுகளுக்கும் நன்றி.

      Delete