Monday, August 5, 2013

ஐம்புலக் கள்வர்கள் என்னும் பாம்பினை அடக்கும் ஒரே உபாயம்

ஐம்புலக் கள்வர்கள் 
என்னும் பாம்பினை அடக்கும்
ஒரே  உபாயம்







ஐம்புலக் கள்வர்கள் 
என்னும் பாம்பினை அடக்கும்
ஒரே  உபாயம்
அழகன் கண்ணனின் 
திருவடிகளை சரணடைவதுதான் 

2 comments:

  1. ஐம்புலன்களை .......

    ஐம்புலன்கள் போன்ற .......

    பேப்பராலும்,
    பென்சிலாலும்,
    ரப்பராலும்,
    வண்ணக்கலவைகளாலும்,
    தூரிகையாலும்

    மட்டுமே அடக்கி, அழகான காளிங்க நர்தனம் செய்யும் ஸ்ரீ கிருஷ்ணனைக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது, இந்தப்பொடியன் கோபாலகிருஷ்ன்ணனை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

    பாராட்டுக்கள், அண்ணா.

    ReplyDelete
    Replies
    1. இதெல்லாம்
      என் வேலை இல்லை

      என்னுள் புகுந்துகொண்டு
      அந்த கண்ணன் செய்யும் லீலை

      Delete