Sunday, December 1, 2013

யோகி ராம்சூரத்குமார்


யோகி   ராம்சூரத்குமார் 


என்   குருநாதர்  இராமதாசர்
இப்பிச்சைக்காரனுக்கு  இராம  நாம
உபதேசம்  செய்தார்




"ஓம்  ஸ்ரீராம்  ஜெய  ராம்  ஜெய  ஜெய  ராம்"
சுவாமி ராமதாசரின் தாமரைத்
தாள்களில் இப்பிச்சைகாரன்
இறந்துபோனான் .
என் குருநாதர் சுவாமி இராமதாசர்தான்
இவ்வுடலைத்  தன்  பணிக்காக
எடுத்துக்கொண்டார்

(யோகி   ராம்சூரத்குமார் )





தான் என்னும்  அகந்தையை
குருவின் மலரடிகளில் முழுவதுமாய்
கரைத்தவர்களுக்குத்தான் குருவின்
பரிபூரண அருள் கிடைக்கும்.

6 comments:

  1. ஓம் ஸ்ரீராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்..

    ராமா... ராமா...

    ReplyDelete
    Replies
    1. ராம நாமத்தை சொல்பவன் எவனோ
      பூமியில் அவனே பாக்கியவான் .

      Delete
  2. படங்களும் தகவல்களும் அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. Yohi Ram surat Kumar...Once I and my wife met Him...He caught my right hand..Palm..holding tightly for some minutes....I do not know what happened...Divine Experience...

    ReplyDelete