Friday, July 19, 2013

கணபதியே கணபதியே !

கணபதியே கணபதியே !






எனக்கு வேண்டும் வரங்களை
இசைப்பேன் கேளாய் கணபதி!

மனத்திற் சலனமில்லாமல்
மதியில் இருளே தோன்றாமல்
நினைக்கும்போது நின்மவுன
நிலை வந்திட நீ செயல் வேண்டும்

கனக்கும் செல்வம்
இவையும்  தர நீ கடவாய்

மஹாகவி பாரதி.
(விநாயகர் நான்மணி மாலை) 

4 comments:

  1. வரைந்துள்ள பச்சைத்தொந்திப்பிள்ளையாரும், மஹாகவி பாரதியின் விநாயகர் நான்மணி மாலையும் அருமையோ அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. ஒவியமும் அருமை ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete