Monday, August 26, 2013

என்றும் துணை வரும் நரசிங்கா

என்றும் துணை வரும் நரசிங்கா 


தூய  பக்தனாம்
 பிரகலாதனுக்காக
தூணிலே அவதரித்த நரசிங்கா

சிதையில் சிக்கிய
சங்கரனை கை கொடுத்தாண்ட நரசிங்கா

சாகா வரம் பெற்று அனைவரையும்
துன்புறுத்திய துஷ்டன்
ஹிரணியகசிபுவை
வதம் செய்த நரசிங்கா

குன்றின்மேல்
உறைபவனே
குன்றுபோல்
குவிந்து கிடக்கும்
அடியார்களின்
 பாவக்குவியல்களை
அகற்றுபவனே

தூய பக்தியுடன்
உன்னை துதிப்போர்க்கு
என்றும் துணை வரும் நரசிங்கா

உன் திருவடிகளை நம்பியே
போற்றி செய்தேன் எந்நாளும் காப்பாய்
எந்த துன்பமும் வாராமல்.

pic.courtesy-google images 

4 comments:

  1. Ugram Veeram Maha Vishnum...Mrthu Mrthum Namahyaham.
    Namakkal Narasimha Potri..potri...
    Thank you very much..Sri Pattabi Ramanji..
    Namaskaram.

    ReplyDelete
  2. //தூய பக்தியுடன் உன்னை துதிப்போர்க்கு என்றும் துணை வரும் நரசிங்கா////

    சிம்ஹம் போல கர்ஜனையுடன் கூடிய கம்பீரமான பதிவு. பாராட்டுக்கள்.

    ReplyDelete