Monday, August 5, 2013

கண்ணா உன் பால் வடியும் முகம் நினைந்து நினைந்து









கண்ணா உன் 
பால் வடியும் முகம்
நினைந்து நினைந்து நெஞ்சம் பரவசம் ........

2 comments:

  1. ஆஹா, என்னைப்பற்றியே ஒரு பாடலா?

    ஒருகாலத்தில் எனக்கும் பால் வடியும் முகம் இருந்ததாகச் சொல்லுவாங்கோ, எங்க அம்மா. பிறகு அதை நிறுத்தவே என்னைப்பள்ளிக்கூடத்தில் கொண்டுபோய் சேர்த்துட்டாங்க. நான் பொய் சொல்லவில்லை. இந்தப்பதிவில் கூட எழுதியிருக்கிறேன்:

    http://gopu1949.blogspot.in/2012/03/1.html

    4 வயது ஆனதுமே 5 வயது ஆகிவிட்டது என்று சொல்லி ஒண்ணாம் வகுப்பில் சேர்த்துட்டாங்க.

    படம் ரொம்ப நன்னா வந்திருக்கு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. தாய்ப்பால் குடிக்கும் வரையிலும்
    எல்லா குழந்தைகளின் முகத்திலும்
    பால் வடியும். மணமும் வீசும்

    புட்டிப்பால் குடிக்க தொடங்கியபின்
    என்னவெல்லாம் வரும் என்று நான் சொல்லதேவையில்லை.

    பாராட்டிற்கு நன்றி.

    ReplyDelete