Sunday, January 19, 2014

ஜகத் குரு

ஜகத் குரு 


விஷ்ணு மயம்
ஜகத் என்பார்கள்



ப்ரம்மைவ சத்யம்
ஜகத் மித்யா என்றார்
ஆதி சங்கர பாகவத பாதாள்



இந்த உலகத்தில் உள்ள ஜீவன்கள் அனைத்தும்
புலன்களுக்கு  அடிமையாகி அம்பிகையை
மனமொன்றி வழிபட முடியாமல் தவிக்கின்றன.



இந்நிலையில் ஜகத் குருவான மகா பெரியவா
நம் அனைவருக்காக காமாட்சி அன்னையை
நம் அனைவருக்காகவும்
வேண்டிக்கொள்ளும்  காட்சி

5 comments:

  1. அருமையாய் உள்ளது அண்ணா, தங்களின் கணினி தொழில் நுட்பங்கள் .... ;) பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. சிறப்பாக உள்ளது ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete