Monday, January 27, 2014

அண்ணாமலை ஸ்வாமிகள்


அண்ணாமலை ஸ்வாமிகள் 








காந்தத்துடன் தொடர்புடைய
இரும்பும்காந்தமாகிவிடும்

என்பதுபோல் பகவான் ரமணருடன் இருந்து
அவரின் கருணைக்கு இலக்காகி
உண்மையை உணர்ந்த பெரியவர்களில்
ஒருவர். அண்ணாமலை சுவாமி

அவரை பேட்டி கண்ட வெளிநாட்டு பக்தரின்
காணொளி கண்டேன்.

மிக எளிதாக பகவானின் போதனையை
விளக்கியிருக்கும் பாங்கு என்னை கவர்ந்தது.

எப்படி என்றால் தொடர்ந்து நான் ஆன்மா என்றும்
காண்பதனைத்தும் ஆன்மாவின் விரிவாக்கமே என்று
 மனதை மறந்து நினைத்தால் போதும்
என்று விளக்கியுள்ளது. அருமை.

அனைவரும் கண்டு பயனடைய வேண்டும்
என்ற நோக்கில் இந்த பதிவுடன்
இணைத்துள்ளேன். கண்டு
பயனடைய  வேண்டுகிறேன்

https://www.youtube.com/watch?v=nqwebTmlocw

4 comments:

  1. இணைப்பிற்கு மிக்க நன்றி ஐயா...

    பார்க்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. அவசியம் பாருங்கள் அதற்குப் பிறகு எதையும் படிக்க தேட வேண்டிய அவசியம் இருக்காது என்பதே உண்மை.

      Delete
  2. லின்க்கை மார்க் செய்து வைத்திருக்கிறேன். நாளைக்காலை பார்க்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. அவசியம் பாருங்கள். மிக எளிமையான உபதேசம்.
      ரமணரைப் பற்றி ஆயிரமாயிரம் பேர் விளக்கவுரைகள் எழுதியுள்ளார்கள். அவைகளை படிக்க கையில் எடுத்தவுடனே. உறக்கம் வருகிறது.
      ஆனால் இந்த பெரியவர் ஒரு சில வார்த்தைகளிலே பகவானின் உபதேசங்களின் சாரத்தை பிழிந்து தந்து விடுகிறார். என்றால் அது மிகையாகாது.

      Delete