Tuesday, August 7, 2012

நம்மையெல்லாம் விரட்டுவது எது?

நம்மையெல்லாம் விரட்டுவது எது?

முதலில் ஆசைகள் .பிறகு பேராசைகள்

நாம் ஒன்றும் செய்யாமல் வெறுமனே இருக்கவேண்டும் என்றாலும்
நம்மால் சும்மா இருக்க விடாமல் செய்வது எது ?

மனக்கட்டுப்பாடு இல்லாமை 

நமக்கு சம்பந்தமில்லாத செயல்களில் நம்மை ஈடுபடுத்துவது எது ?

நமக்கு எல்லாம் தெரியும் என்ற மமதை 

நாம் தேவையில்லாமல் பிறர் விஷயங்களில் தலையிட்டு சிக்கல்களில் மாட்டிகொள்கிறோம் ?

தன்னை மற்றவர்களிடம் புத்திசாலிகள் என்று காட்டிக்கொள்ள

நாம் செய்வது தவறு என்று தெரிந்து கொண்ட பின்பும் மீண்டும் அந்த
தவறை செய்ய காரணம் ?

நாம் தவறுகளிலிருந்து பாடம் கற்று கொள்ளாததுதான் தான் 





2 comments:

  1. ஒவ்வொரு கேள்விகளுக்கும் அருமையான, கருத்துள்ள பதில்கள்... பாராட்டுக்கள்...

    பகிர்வுக்கு நன்றி… தொடருங்கள்...

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
    தி (தித்திக்கும்)(த)தனபாலன் அவர்களே

    ReplyDelete