Monday, May 13, 2013

மாலவனின் கருணை பாரீர். !


மாலவனின் கருணை பாரீர். !




வலுவடைகிறது மகாசேன் புயல்: 
தமிழகத்தில் மழை வாய்ப்பு-செய்தி 

மாலவனின் கருணை
அனைவர்க்கும் கிடைக்கட்டும்

மழையாய் பொழிந்து
நீர் நிலைகள் நிரம்பட்டும்.
மின் உற்பத்தி பெருகட்டும்.

காற்றென வேகமாய் வந்து
கடலுக்குள் சென்றிடாது
சில நாள்  நிலைத்து நின்று
நிதானமாக பெய்து
மண் மாதாவின்
வயிறெல்லாம் நிரம்பட்டும்
பயிர்வளம் செழித்து
மக்கள் வயிறெல்லாம் நிரம்ப

எத்தனையோ தவறுகள் நாங்கள்
செய்திடினும் பிழைபொறுத்து
எங்கள் கோரிக்கையை
ஏற்றிடுவாய் .அனைவரையும்
காக்கும் பரம்பொருளான கண்ணா !

Pic.courtesy-google images.

6 comments:

  1. மிகவும் தேவையான பிரார்த்தனை. ;)

    ReplyDelete
    Replies
    1. நம்மை சுற்றியுள்ள உயிர்களும்
      மகிழ்ச்சியாக இருந்தால்தான்
      நம் மகிழ்ச்சி இரெட்டிப்பாகும்.

      அதற்காக இறைவனை
      பிரார்த்திப்போம்.

      உள்ளத்தில் அந்த நல்ல சிந்தனையை
      அனைவரின் உள்ளத்திலும் இறைவன்
      தூண்டுவானாக

      Delete
  2. அப்படியே எங்கள் ஊர் உட்பட அனைவருக்கும் அருள் புரிய வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. தும்பிக்கையானை வணங்கி
      உள்ளத்தில் நம்பிக்கை கொள்ளுங்கள்
      நினைத்தது நினைத்தபடி நடக்கும்

      Delete
  3. எல்லோர் வேண்டுதலும் அதுவே!
    ஏற்றருள் புரிவான் கண்ணன்!

    ReplyDelete
    Replies
    1. எல்லோரும் வேண்டவேண்டும்
      அப்போது நல்லது நடக்கும்.

      Delete