Friday, March 28, 2014

ஏழுமாமலை வாசா


ஏழுமாமலை வாசா

வணங்குவோர் வாழ்வில் வளம் சேர்க்கும்
நலம் தரும் ஏழுமலையானையும்
பத்மாவதி தாயாரையும் தரிசிப்பதால்
கிடைக்கும் இன்பம் சொல்லில் அடங்காது

1960 ஆம் ஆண்டில் கிடைத்த கீழே கண்டுள்ள
படங்களை கணினி மூலம்
மெருகேற்றி அழகுபடுத்தினேன்

54 ஆண்டுகளுக்கு முன்பு பெருமாள் தாயார் படம் 
எப்படி இருக்கும் ?
இப்படிதான் இருந்தது 






ஏழுமாமலை வாசா
ஒ வெங்கடேஸ்வரா
கண்ணார உனைக் காண கருணை செய்யுமையா
என்ற பி.பி ஸ்ரீநிவாஸ் அவர்களின் பாடலை கேட்டு மனம் உருகாதவர்கள் இருக்கமுடியாது.

3 comments:

  1. சொல்ல வார்த்தைகளே இல்லை ஐயா...

    அற்புதங்கள்...

    ReplyDelete
  2. 54 ஆண்டுகளுக்கு முந்தைய - பழைமையான திருவுருவப்படங்களை சிரத்தையுடன் மெருகேற்றி -
    பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.. கண்கள் குளிர்கின்றன..
    பெருமாளே சரணம்!..

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே .வருகைக்கும் கருத்துக்களை பகிர்ந்தமைக்கும் நன்றி

      Delete