Sunday, March 23, 2014

முருகா முருகா என்று முறையிட்டால்போதும்


முருகா  முருகா  
என்று முறையிட்டால்போதும்  




இறவா வரம் பெற்ற  தேவர்களும்
இன்னலுற்றார்கள் அசுரர் கைகளில்
சிக்குண்டு.

சிக்கில் சிங்காரவேலன்
அவதரித்தான்

அசுரர்களின்  மனதில் உள்ள
அசுரத்தனத்தை நீக்கினான்
அவர்களை தன் அடியார்களாக
ஆக்கிகொண்டான்.
தேவர்களின்  துயரம்  நீங்கியது.

முருகா முருகா என்று
முழுமனதோடு முறையிடும்
அடியார்களின் குறைகளை
தீர்க்காமலா போய்விடுவான் ?
.

முருகா மால்மருகா  என்று
மனம் உருகி பாடிடுவோம்
இன்னாலில்லா ஆனந்த
வாழ்வை பெற்றிடுவோம்.

4 comments:

  1. பகைவரை கொல்லாமல், பகைவருக்கும் அருள் தருவதில் முதற் கடவுள் ஆச்சே...

    அவனருள் இருக்க பயமேன்..?

    ReplyDelete
  2. "முருகா என்றதும் உருகாதா மனம்... மோகனக் குஞ்சரி மணவாளா...."

    ReplyDelete
    Replies
    1. மனம் உருகி பாடிடுவோம்-முருகா மால்மருகா என்று

      Delete