Monday, June 24, 2013

மாதா அம்ருதானந்தமயி அருளுரைகள்.

மாதா அம்ருதானந்தமயி 
அருளுரைகள். 


அக்கிரமமும் ஊழலும் 
நம்பிக்கையின்மையும் நிறைந்த 
இன்றைய உலகிற்கு ஒளி வழங்கும் 
நட்சத்திரம் அம்மா 

இன்று நாம் சுமந்து நிற்கும்
வாழ்க்கை ப்ராரப்தங்களை
பரமாத்மாவிடம் சமர்ப்பித்துவிட்டு,
தியாகமென்னும் பாத்திரத்தை
தோளில் சுமக்க வேண்டும்.

இயற்கையை நோக்கும்போது
அது இப்போதும் அமைதி
அடையவில்லை
என்றுதான் கூறவேண்டும்.

நம் அனைவரின்பிரார்த்தனை    என்னும்
தென்றல்தான் கூடியிருக்கும்
கார்மேகங்களைக்  கலைக்க முடியும்

இந்த நிமிடம்தான்
நம் கையில் உள்ளது.

அடுத்த மூச்சு கூட
நம் சொந்தமில்லை

வண்ணத்து பூச்சியின்
வாழ்நாளொரு தினம்தான்

இருந்தபோதும் அது
சந்தோஷமாக பறந்து திரிகிறது.

அதுபோல்தான் நாம்
சந்தோஷமாக வாழ வேண்டும்.

பயம் இருக்கும் இடத்தில்
சந்தோஷம் இல்லை  

4 comments:

  1. /// அடுத்த மூச்சு கூட நம் சொந்தமில்லை... ///

    அருமை... உண்மை ...

    ReplyDelete
  2. //வண்ணத்து பூச்சியின் வாழ்நாளொரு தினம்தான்

    இருந்தபோதும் அது சந்தோஷமாக பறந்து திரிகிறது.

    அதுபோல்தான் நாம் சந்தோஷமாக வாழ வேண்டும்.//

    OK. கேட்கும் போதே மனதில் பட்டாம்பூச்சிகள் பறப்பது போன்ற ஓர் இனப உணர்வு ஏற்படுகிறது. ;)

    படமும் ஆக்கமும் நன்கு வரையப்பட்டுள்ளன. சந்தோஷம்.

    ReplyDelete
    Replies
    1. சந்தோஷமாக வாழ வேண்டும்.

      Delete