Tuesday, June 25, 2013

மாதா அம்ருதானந்தமயி பஜன்.

மாதா அம்ருதானந்தமயி பஜன். 

ராதை உள்ள இடத்தில்
எல்லாம் கண்ணன் இல்லையா






உன் ராசகீதம் தன்னில்
அவள் மயங்க வில்லையா

கீதை சொன்ன மொழியில் எல்லாம்
நீயும் இல்லையா கண்ணா

கீதை கூறும் பொருளனைத்தும்
நீயே அல்லவா

கோபியர்கள்  நெஞ்சம்
உந்தன் மஞ்சமல்லவா கண்ணா

கோபியரும் நீயும்
ஒன்றே அல்லவா

நல்லவையும் அல்லவையும்
நீயே அல்லவா-கண்ணா

நல்மனதில் உந்தன் ஒளி தங்கவில்லையா
தங்கவில்லையா

அடிப்பதுவும் அணைப்பதுவும்
நீயே அல்லவா-கண்ணா

அதன் மூலம் சொல்லுவதும்
வேதம் அல்லவா

மனமுன்னை மறைப்பதுவும் 
மாயை அல்லவா-கண்ணா 

மனத்திரையை விலக்கி விட்டால் 
நீயே அல்லவா 
அங்கு நீயே அல்லவா (கண்ணா) 


அருமையான   வரிகள் 





..

6 comments:

  1. கீதை சொன்ன மொழியில் எல்லாம்
    நீயும் இல்லையா கண்ணா

    கீதை கூறும் பொருளனைத்தும்
    நீயே அல்லவா

    சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. கீதை சொன்ன மொழியில் எல்லாம்
    நீயும் இல்லையா கண்ணா

    கீதை கூறும் பொருளனைத்தும்
    நீயே அல்லவா

    சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்.

    ;)))))

    ReplyDelete