Saturday, June 8, 2013

வீணா கான சரஸ்வதி

வீணா கான சரஸ்வதி 




கல்லாசனத்தில் அமர்ந்தவளே
கருணை பொங்கும் நயனமுடையவளே

கல்லா மூடர்களின் அறிவு
கண்களை திறப்பவளே

உண்மைபொருளை அறிய
உதவிடும் அறிவு ஜோதியே

நாத மயமாய் விளங்கிடும்
இசை வாணியே

கலைகளின் தாயே
அடி பணிந்தேன் உன்னை
அன்பு கூர்ந்து ஞானம்
அளித்து காப்பாய்

6 comments:

  1. கலைகளின் தாயை துதிக்கும்
    அருமையான துதிகள்..பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. கலைமகளின் ஓவியத்தை
      வரைந்தவனும் இவனே
      அறிவு தெய்வத்திற்கு
      கவிதை புனைந்தவனும் இவனே
      பாராட்டுக்கள் மட்டும்
      அவளுக்கே
      போய் சேரட்டும்.

      Delete
  2. படத்தினை மிக அழகாகவே வரைந்துள்ளீர்கள். ஸ்பெஷல் பாராட்டுக்கள். பாடலும் இனிமை. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கள். இனிமை.

      Delete