Sunday, June 30, 2013

கண்ணனை எங்கே காணோம்?

கண்ணனை எங்கே காணோம்?




2 comments:

  1. திரு வேணுகோபால் கிருஷ்ணமூர்த்தி அவர்களின்.கருத்து.

    கண்ணன் எங்கேயும் போகவில்லை...உங்களை போன்ற நல்லோர் சிலரின் உள்ளத்தே இருக்கிறான்...உங்கள் எண்ணம்,எழுத்து இவைகள் மூலம் என் போன்றோர் தரிசித்து கொண்டு தான் இருக்கோம்.மிக்க நன்றி...நமஸ்காரம்.


    நன்றி உங்கள் கருத்துக்கு

    ஒரு பக்தன் ஒருவனே மற்றொரு
    பக்தனின் மனதை அறிய முடியும்

    நீங்களும் என் கண்ணனின்
    அன்பிற்குபாத்திரமானவரே

    அவன் உங்கள் பெயரில்
    ஒளிந்துகொண்டுவிட்டான்

    நான் நன்றாக காண்கின்றேன்.
    குழலூதிக்கொண்டு (வேணுகோபால்)
    கிருஷ்ணனின் வடிவமாக (கிருஷ்ணா மூர்த்தி)

    ReplyDelete
  2. அழகு... அருமை... (உங்களின் கருத்துரையும்...)

    ReplyDelete