Wednesday, June 12, 2013

மாதா அம்ரு தானந்த மயி

மாதா அம்ரு தானந்த மயி 


4 comments:

  1. புன்னகையுடன் உங்கள் கைவண்ணம் அருமை ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. படம் பரவாயில்லை. ஓரளவு வந்துள்ளது. பாராட்டுக்கள்.

    மூக்குத்திப்பகுதியும், தலைக்கு மேல் கும்பிடு போடுவதும், வெள்ளை முழுக்கைச் சட்டையும் ஆணோ என நினைக்கத்தோன்றுகிறது.

    குற்றம் குறை சொல்லி விமர்சிப்பதற்கு அண்ணா மன்னிக்க வேண்டும்.

    அன்றொரு நாள் காட்டியிருந்தது அப்படியே இயல்பாகத் தோன்றியது.

    ReplyDelete
    Replies
    1. கூர்ந்து கவனித்து
      கருத்துக்களை
      பதிவு செய்தமைக்கு நன்றி.

      குறைகளை கண்டு
      நான் என்றும் சோர்ந்துபோவதில்லை

      என் வலைபூவில்.
      நூற்றுகணக்கான
      படங்களை போட்டிருக்கிறேன்.

      நீங்கள் சிலவற்றை
      பார்த்திருக்கலாம்.

      பொதுவாக ஓவியர்கள்
      ஏதாவது ஒரு முறையில்தான்
      specialise பண்ணுவார்கள்.

      ஆனால் நான் பல முறைகளை
      முயற்சி செய்திருக்கிறேன்.
      இன்னும் செய்வேன்.
      எவ்வளவு வேலைகள்
      இருந்தாலும். ஓயமாட்டேன்.

      படங்களில் குறைகள் இன்னும் கூட
      நிறைய இருக்கும்.

      என்னிடம் சரியான உபகரணங்கள் கிடையாது.
      இருக்கின்ற ஓட்டை உடைசல்களை கொண்டு
      படம் வரைவதால். நிறைய
      குறைபாடுகள் இருக்கும்.
      நான் overall output மட்டுமே கவனிப்பேன்.

      நான் வரைய எடுத்த படம் (மாடல்)
      அதுபோல்தான் உள்ளது.

      நான் ஒன்றும் பயிற்சி
      பெற்ற ஓவியன் அல்ல

      பல ஆண்டுகளாக படம் வரைதலின்
      பல்வேறு பரிமாணங்களை
      முயற்சி செய்பவன் மட்டுமே
      .
      பாராட்டை எதிர்பார்த்து
      படம் வரைவதில்லை.
      இந்த படம் இன்றே
      வரைந்து இன்றே பதிவிட்டேன்.

      என் படத்தில் உயிரோட்டம் இருக்கும் .
      அதனுடன் நீங்கள் பேசினால்
      அது உங்களோடு பேசும்.

      அதை மட்டும்தான் நான் பார்ப்பேன்.
      நான் வரையும்

      எந்த படமும் எனக்கு ஒரு
      ஆத்ம சந்தோஷத்தை அளிக்கும்.

      அதற்காகத்தான்
      படம் வரைகிறேன்.

      அது எனக்கு ஒரு தியானம்
      யோகம் போல மனம்
      ஒருமைப்பட ஒரு மார்க்கம்

      Delete