Saturday, June 22, 2013

சிந்தனைக்கு சில வரிகள்

சிந்தனைக்கு சில வரிகள் 
















அன்பே சிவம்
சிவ சக்தி ஸ்வரூபமே இந்த உலகும்
அதில் உள்ள உயிர்களும்.


அந்த பரமேஸ்வரனை நம்புங்கள்
அவனை அனு தினமும் தொழுங்கள்
அவரவர்க்கு விதிக்கப்பட்ட கர்மங்களை
விடாது அனுஷ்டியுங்கள்.

ஆணவத்தை  விட்டிடுங்கள்.
ஆசைகளை குறைத்துக் கொள்ளுங்கள்
சாத்திரங்களை குறை கூறாதீர்கள்.
என்றும் அதை மீறாதீர்கள்.

எல்லா தெய்வங்களும் ஒரே
பரம்பொருளின் வெவ்வேறு
வடிவங்கள் என்பதை உணர்ந்து
கொண்டு வழிபாடு செய்யுங்கள்.

ஒழுக்கமாக வாழுங்கள்
புறங்கூறி திரியாதீர்கள்

அனைத்து உயிர்களிடமும்
அன்பாய் இருங்கள்

4 comments:

  1. அருமையான கருத்துக்கள்... நன்றி ஐயா...

    ReplyDelete
  2. ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா படமும், பாடமும் நன்றாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete