Sunday, June 23, 2013

ஸ்ரீ இஷ்ட சித்தி சுப்பிரமணியசுவாமி

ஸ்ரீ  இஷ்ட சித்தி சுப்பிரமணியசுவாமி 





முருகா! சொல்ல சொல்ல
இனிக்குதடா உன் நாமம்

கண்ணால் உன் வடிவம்  கண்டாலே
கவலைகள் மறையுதடா

சொன்னாலே போதுமடா
விலகிடும் பாவம்

எண்ண எண்ண  ஏற்றம்
வருகுதடா வாழ்வில்

என்றென்றும் துணையிருப்பாய்
எப்போதும் என்னுடனே.

4 comments:

  1. அழகு ...... அழகு .... முருகன் என்றாலே அழகு என்பார்கள் !

    தாங்கள் வரைந்த படமும் பாடலும் கூட அழகு தான். ;)

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி
      அழகன் முருகன் உங்கள் அனைவருக்கும்
      அனைத்து செல்வங்களையும் வாரி வழங்கட்டும்.

      Delete
  2. அருமை... அழகெல்லாம் முருகன் தானே...!

    ReplyDelete
    Replies
    1. நன்றி DD
      அழகன் முருகன் உங்கள் அனைவருக்கும்
      அனைத்து செல்வங்களையும் வாரி வழங்கட்டும்.

      Delete